தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும்
Wednesday, July 25, 2018
Tuesday, April 18, 2017
ஏப்., 23ல் ‘செட்’; 60 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்!
உதவி பேராசிரியர் பணிக்கான, ’செட்’ நுழைவு தேர்வு, வரும், 23ல் நடக்கிறது. இதில், 60 மையங்களில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
Thursday, April 6, 2017
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அறிக்கை
குரிப்பு:
****
****
சிறுபான்மையற்ற பள்ளிகளில் இது தான் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றுள்ளுள்வோம்....அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பட்டுள்ளது----இனி எந்த ஒரு பட்டதாரி ஆசிரியரும் நிர்வாகத்து எழுதி தரவேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறோம்......
இவண்
மு.முருகேசன் மாவட்ட தலைவர்
(நிறுவனர்.அ.மாயவன் அவர்கள்)
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.திண்டுக்கல்
மு.முருகேசன் மாவட்ட தலைவர்
(நிறுவனர்.அ.மாயவன் அவர்கள்)
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.திண்டுக்கல்
Saturday, March 25, 2017
டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று (மார்ச், 23) வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
Thursday, March 9, 2017
'டெட்' தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு
: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன. தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, 'டெட்' தேர்வு முடித்தோர்,
Tuesday, November 22, 2016
தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் பற்றிய முக்கிய அறிவிப்பு..
புதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 1000க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு
புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு?
புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.
Subscribe to:
Posts (Atom)